இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் …! இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

Default Image

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,  ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும். அரசு தரப்பில் உறுதியான பதிலை தரும் வரை போராட்டம் தொடரும். பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் முடிவு என்றும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்