டாஸ்மாக் நிறுவனம் 7,986.32 கோடி வரி செலுத்தக்கோரி, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் வரி செலுத்த தவறியதால் டாஸ்மாக்கிற்கு எதிராக வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் 7,986.32 கோடி வரி செலுத்தக்கோரி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. டாஸ்மாக் நிறுவனம் இந்த நோட்டீஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை அளித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் 2016-17இல் மாநில அரசுக்கு செலுத்திய 14,000 கோடி ரூபாய் மதிப்புக்கூட்டு வரியும் வரி விதிப்புக்கு உட்பட்டது என வருமானவரித்துறை கூறியிருக்கிறது. ஆனால் மதிப்புக்கூட்டுவரி செலுத்திய பின் வரி செலுத்த தேவையில்லை என டாஸ்மாக் நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கிறது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…