தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழ்க அரசுக்கு சில விதிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும் இந்த விவகார மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என கூறியது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…