கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஆனது தற்போது விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தற்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இவர் ஏற்கனவே மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தற்போது முதன்முறையாக அனைத்து கட்சி கூட்டம் மூலம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேடு
இந்த கூட்டத்தில் அதிமுக உட்பட 10 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் மறைமுக தேர்தல் முறை, வாக்குச்சீட்டு முறை வாக்களிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…