பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உயிரிழப்பு நிகழா வண்ணம் பணிபுரிய மின்சார பணியாளர்கள் அறிவுறுத்தல்..!

Published by
murugan

மின் விபத்துகள் மற்றும் கள பணியாளர்கள் உயிரிழப்பு அதிகளவில் ஏறபடுவதால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உயிரிழப்பு நிகழா வண்ணம் பணிபுரிய அறிவுறுத்தல். 

மின் பகிர்மான கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக மின் விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாக தெரியவருகிறது. இதனால் கள பிரிவுகளில் பணிபுரியும் கள பணியாளர்கள் உயிரிழப்பு மற்றும் உடல் நல பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நிறுவனம் சாரா மின் நுகர்வோர்களும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காததால் மின் விபத்து, உயிரிழப்பு முதல் தீவிர உடல் பாதிப்பு அதிகளவில் நடைபெறுகிறது.

எனவே, இனி வரும் காலங்களில் மிக கவனத்துடனும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி மின் விபத்துக்கள் நிகழாவண்ணமும் கள பணியாளர்கள் மற்றும் வாரியத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி வாரிய பணி மேலும் சிறப்பாக நடைபெற தங்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றும்மாறு அறிவுறுத்தி, மேலும் இதுகுறித்து பொது மக்கள் கவனத்திற்கு மின் உபகரணங்கள் மற்றும் மின்சாரம் பயன்பாடு பாதுகாப்பாக கையாள்வது குறித்து கையேடுகள், ஊடக அளவில் விளம்பரம், பொது இடங்களில் பாதுகாப்பு விளம்பர அறிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைமை பொறியாளர் / மேற்பார்வை பொறியாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்படுகிறது.

Published by
murugan
Tags: #TNEB

Recent Posts

நாங்க வரல., முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! புறக்கணித்த கட்சிகள்..,

சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…

6 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

9 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

12 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

13 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

13 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

15 hours ago