மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் வேலைசெய்து வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மந்தைவெளி ரயில் நிலையம் மூடப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் ரயில்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில், வேலைசெய்து வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த 5 பேரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…