இந்தியா இருக்கும்வரை இந்திரா இருப்பார்.உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என ஜோதிமணி எம்.பி பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி அவர்கள், போர் வெற்றி நாள் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. நாட்டுக்காக 32 துப்பாக்கி குண்டுகளை உடலில் தாங்கி உயிரிழந்த இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. உண்மையை கண்டு இந்த அரசு பயப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தானை பிளந்து வங்கதேசத்தை உருவாக்கிய காளி இந்திரா.சீனா,கேரள மாநிலம் அளவிற்கு இந்தியநிலத்தை ஆக்கிரமித்திருக்கும்போது,அதுபற்றி பேசவே அச்சப்படுகிற பிரதமருக்கு,இந்திராவின் மாபெரும் வெற்றி பயமூட்டவே செய்யும். இந்தியா இருக்கும்வரை இந்திரா இருப்பார்.உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…