இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்ற புகழ் எய்ம்ஸ் அமையவுள்ள மதுரைக்கு மாறும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்ற புகழ் எய்ம்ஸ் அமையவுள்ள மதுரைக்கு மாறும்  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி  அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்ற புகழ் எய்ம்ஸ் அமையவுள்ள மதுரைக்கு மாறும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்படும் இந்நாள் ஒரு பொன்னாள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்