மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதற்கு முன்பாக அவர் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்த ஒப்பந்தம் செய்த அடிப்படையில், இந்தியாவின் முதல் இ-ஆட்டோ சேவையை சென்னையில் தொடங்கிவைத்தார். இ-ஆட்டோவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். அதிகபட்சமாக இந்த ஆட்டோ 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது ஆகும்.கூடுதலாக இந்த இ-ஆட்டோவில் கேமரா ,ஜிபிஎஸ் போன்ற கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் நோக்கில் இந்த இ-ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…