தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று முன்தினம் வெளியாகி பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கியது .இதில் ஆளும் பாஜக அரசு 300-க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என பல ஊடகங்கள் தனது கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது .இதில் பல குளறுபடிகள் இருந்தது.குறிப்பாக தேர்தலில் போட்டியிடாத ஆம்ஆத்மி உத்தரகாண்டில் 2.9 % வாக்குகள் பெரும் என வெளியிட அது பெரும் சந்தேகத்தையும் விவாதத்தையும் கிளப்பியது. இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது.
இதனிடையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் திமுக தலைமையிலான அணி 34-38 இடங்களை கைப்பற்றும் எனவும் அதிமுக 3-4 இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியானது .இதற்க்கு பதிலளித்த முக.ஸ்டாலின் கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் வந்தால் கவலையில்லை என்றார். இந்த கருத்துக்கணிப்பை விமர்சித்த முதலமைச்சர்.எடப்பாடி பழனிச்சாமி இது கருத்து கணிப்பல்ல, கருத்துத்திணிப்பு என்றார் .
இந்த நிலையில் தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே.14 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.மேலும் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் 5 தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…