சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இதன் பின்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,சென்னைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இது என்னுடைய ஒரு வீடு. ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
தமிழகம் வளர்ந்து கொண்டே வருகிறது. கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.தமிழகத்தின் சுகாதார சதவீதம் நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது பெருமைபடக்கூடிய விஷயம்.
இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. உலக நாடுகளுடன் பார்க்கும் பொழுது 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது .இன்று தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாதது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது என்று பேசினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…