நகைபறிப்பு சம்பவங்கள் பாதியாக குறைந்துள்ளது …!சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்

Default Image

இந்தாண்டு நகைபறிப்பு சம்பவங்கள் பாதியாக குறைந்துள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில்,  சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை தடுக்க உதவுகிறது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் அதன் பயனை மக்கள் அறிந்து கொண்டனர். சென்னையில் கடந்தாண்டை விட இந்தாண்டு நகைபறிப்பு சம்பவங்கள் பாதியாக குறைந்துள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்