ஆட்டோமொபைல் சரக்கு ரயில் போக்குவரத்தால் அதிகரிக்கும் வருவாய்.. கடந்த மாதத்தில் மட்டும் ₹10.13 கோடியாம்!!

Published by
Surya

ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம், இதுவரை இல்லாதளவில் கடந்த மாதம் மட்டும் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் 35 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன்மூலம், சென்னை ரயில் சென்னை ரயில்வே கோட்டம்கோட்டத்திற்கு சுமார் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாதளவு எனவும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், வெறும் 6.41 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பாக, கார்களை அதிக அளவு ஏற்றிச்செல்லும் டபுல் டக்கர் வகையான புதிய வகை பெட்டிகளை கொண்டு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் சரக்கு போக்குவரத்துத்துடன், வருவாயும் இரட்டிப்பானதற்கு காரணம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago