கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தை மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், மதுரையில் கல்லூரியில் நுழைந்து போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகமாகியுள்ளது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தை மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது.
போலிஸாரின் கைகளை கட்டி போட்டுள்ளனர். தவறு செய்பவர்களிடம் காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…