கல்லூரி மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பழக்கம் – அண்ணாமலை

Default Image

கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தை மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது என அண்ணாமலை பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், மதுரையில் கல்லூரியில் நுழைந்து போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகமாகியுள்ளது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தை மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது.

போலிஸாரின் கைகளை கட்டி போட்டுள்ளனர். தவறு செய்பவர்களிடம் காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்