மதுரையில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் சூழலில், மக்களிடையே முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அங்கு முகக்கவச வடிவிலான புரோட்டா விற்கப்படுகிறது.
மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,057 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு கொரோனா அதிகளவில் பரவிவரும் சூழலில், மக்கள் முகக்கவசத்தை அணிவதை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு உணவகத்தில் “முகக்கவச புரோட்டா” விற்கப்பட்டு வருகிறது.
மேலும், அந்த ஒரு புரோட்டாவின் விலை ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்திம் விதமாக, இந்த வகையான புரோட்டா தயாரிக்கப்பட்டு வருவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…