மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Default Image

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை ஜனவரி முதல் வழங்க ரூ.65.89 கோடி நிதி ஒதுக்கீடு.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்திய நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை ஜனவரி முதல் வழங்க ரூ.65.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்