தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 738லிருந்து 834 ஆக உயர்வு என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை எனவும் , நேற்றைய விட இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
அதன் படி நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக நிலையில் இன்று மேலும் 6 பேர் குணமடைந்து உள்ளார்கள் இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இதையெடுத்து தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளி வெண்டிலேட்டரில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.ஒரே குழுவாக டெல்லி சென்று வந்தவர்கள் 1480 இதில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…