அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் – சசிகலா

Published by
Castro Murugan

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என சசிகலா வேண்டுகோள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை திமுக தலைமையிலான அரசு உடனே வழங்கிட வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல் தரவேண்டிய 3% அகவிலைப்படி உயர்வை முன்தேயிட்டு அறிவித்து, நிலுவைத்தொகையோடு உடனே வழங்கிட வேண்டும்.

தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துகொண்டு, ஆட்சி கட்டிலில் அமர்ந்த உடன் அகவிலைப்படியை முடக்கிவிட்டது. அரசு ஊழியர்கள் தான் அரசின் அச்சாணி என்பதை சிந்தித்து பார்த்து தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் பறிக்கப்பட்ட சலுகைகளை மீடனும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

15 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

18 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

22 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

43 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

43 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

55 mins ago