அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. செந்தில் கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. இதுபோன்று, அருண் அசோசியேட் நிறுவனம், kiscol நிறுவன அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஏற்கனவே கடந்த மே மாதம் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கோவை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது கோவையில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…