நியாய விலைக்கடையில் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொது விநியோகத் திட்ட நியாய விலை கடைகள் மூலம் அரசின் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும்போது, நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு 0.50 பைசா வீதம் வழங்க ஆணையிட்டுள்ளது.
பொது மக்களை பாதுகாக்கும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு சென்னையை தவிர, மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு (69,09,385) குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒருவருக்கு தலா 2 மாஸ்குகள் வீதம் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் ரூ.34,54,692 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையினை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் இருந்து வழங்க பரிந்துரை செய்து உரிய அரசாணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…