சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
2021-22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அக்டோபர் 15க்கு பிறகு செலுத்துபவர்கள் தொகையுடன் 2% தனி வட்டி சேர்த்து செலுத்த என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி 94,900 பேர் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…