மதுரை-போடி இடையே 10 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயங்கி வந்தது.பின்னர் அதை அகலப்பாதையாக மாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மதுரை-போடி ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டனர். பின்னர் தண்டவாளம் அகற்றப்பட்டு மீட்டர்கேஜ் பாதையை அகலபாதை அமைக்கும் பணி தொடங்கியது.
வருட வருடம் திட்டத்திற்கான மதிப்பீடு அதிகரித்து கொண்ட சென்றதால் மதுரை இருந்து போடி இடையே 90 கி.மீ. தூர ரயில் பாதை அமைக்க ரூ.300 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த 90 கி.மீ. தூர ரயில் பாதையில் 8 பெரிய பாலங்கள் ,190 சிறிய பாலங்கள் அடங்கும். கடந்த 2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.80 கோடி மட்டுமே நீதி ஒதுக்கப்பட்டது.
இந்த நீதியை கொண்டு மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீட்டருக்கு பணிகள் முடித்தன. அதில் 2 பெரிய பாலங்கள், 70 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் உசிலம்பட்டியில் இருந்து முதல் போடி வரை 53 கி.மீ. தூரம் பணிகள் முடிக்க வேண்டி உள்ளது.
இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமே..?என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்து உள்ளது. இந்நிலையில் மீதம் உள்ள பணியை முடிக்க வருகின்ற பிப்ரவரி மாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணியை முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…