இந்த 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்கத் தடை..!

Published by
murugan

ராமநாதபுரத்தில் உள்ள சித்தார்கோட்டை , குலசேகரன்கால் ஆகிய கிராமங்களிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண்  எடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக பொதுநல மனுவில் மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் , அதிகமாக மண்  எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே மண் எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதுபோன்ற பல மனுக்கள் நீதிபதி சத்தியநாராயணன், புகழேந்தி  முன் விசாரணைக்கு வந்தன.அப்போது  சவுடு மண் எடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி அவர்களது பின்பற்றவில்லை என நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே மதுரை கிளையின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுப்பதை இடைக்கால தடை விதித்தனர்.

ஏற்கனவே அனுமதி வழங்கி இருந்தால் அவற்றை ரத்து செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 3-ம் தேதி ஒத்தி வைத்தனர்.

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago