தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.நவம்பர் 17 ஆம் தேதி காலை முதலே கூட தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதி மக்கள் முழுமையான மீட்புப்பணி கேட்டும் , அரசின் நிவாரண மெத்தனத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.தஞ்சை மாவட்டம் முழுவதும் தொலை தொடர்பு வசதி , மின்சார வசதி இல்லாத காரணங்களால் நிவாரண பணிகளை பெறுவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் சென்னையில் இருந்து நிவாரண பொருட்களை கொண்டு வர லாரியும் தேவைப்படுகிறது.உதவி செய்ய விரும்புவோர் கீழ்காணும் நம்பரை தொடர்பு கொள்ளவும்….
பெயர் M.காஸ்ட்ரோ – 8903042199
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…