தமிழகத்தில் இன்று 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

Default Image

தமிழகத்தில் இன்று 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் இதுவரை பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,63,691 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில், இன்று 5,470 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,08,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen