தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 உயர்த்தப்பட்டுள்ளது.அந்த வகையில்,குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ராகங்களுக்கு ரூ.10 ற்றும் நடுத்தர,உயர்தர ராகங்களுக்கு ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆஃப் பாட்டில் சாதாரண ரகம் ரூ.20,நடுத்தர ,உயர்தர ரகம் ரூ.40 வரையும்,ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40,நடுத்த மற்றும் உயர்தர ரககங்களுக்கு ரூ.80 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதுபானங்களின் விலையை உயர்த்தியதால் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.மேலும்,அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,புதிய விலைப்பட்டியலை டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் அலுவகத்தில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…