நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடித்து உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் -வி.எம்.ஆர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 29 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ்-நேத்தா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 17 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சி.என்.என்.நியூஸ் 18 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 22-24 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 14-16 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 20 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 10 இடங்களிலும்,பாஜக 2 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 31 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 6 இடங்களிலும், மற்றவை 1 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 34-38 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 0-4இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
என் டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 26 இடங்களிலும், அதிமுக கூட்டணி 11 இடங்களிலும், மற்றவை 1 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மே 23 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அன்று தான் வெற்றி பெற போவது யார் என்பது தெளிவாக தெரியும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…