தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று 5,357 பேர் மீண்டனர்.!

Default Image

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று 5,357 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் புதிதாக 5,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கொரோனாவில் இருந்து இன்று 5,357 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,91,811பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,120ஆக அதிகரித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்