மதுரையில் இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய சிவக்குமார் மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் மூலம் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த காப்பக ஊழியர்கள், குழந்தையை வாங்கிய தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில்,குழந்தைகள் விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், மாதார்ஷா, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், சிக்கிய இடைத்தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…