முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
இதில் முதற்கட்டமாக, பந்தற்காட்ர்ன் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 4.37 கோடி மதிப்பீட்டில் பள்ளி மைதானம் அடிக்கல் நட்டுதல், பள்ளி கட்டடம் சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளார். மேலும், மாணவர்களுக்கு நலத்திட்டங்கள், ஆசிரியர்களுக்கு நலத்திட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்துள்ளார்.
சிடி தோட்டம் முதல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பூப்பந்து விளையாட்டு திடலை திறக்க உள்ளார். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை அரசு மருத்துவமனை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் 33 பணிகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
அடுத்து பள்ளி சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறக்க உள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை திறந்து வைக்க உள்ளார். அதே போல, நீர் ஏற்று நிலையத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் உடன் சென்னை மேயர் , முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…