ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.!

Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. இதில்  சென்னையில் இன்று 997 பேருக்கு கொரோனா உறுதி.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது .

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,14,815 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்ததுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்