சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி , தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும் , தமிழகத்தில் படிப்படியாக கொரோனா குறைந்து வருகிறது என்றும் என்றும் மட்டும் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சில நாட்களில் பாசிட்டிவ் ஆக உள்ளவர்கள் நெகட்டிவாக கொண்டுவந்துவிடுவோம் என கூறினார். கொரோனா பணக்காரர்களுக்கு வந்த நோய் தான். ஏழைகளுக்கு எங்கு வந்தது..? பணக்காரர்கள் தான் வெளிநாட்டில் இருந்தும் , வெளி மாநிலத்தில் இருந்து கொண்டுவந்து இறக்கப்பட்ட நோய்.
பணக்காரர்களை கண்டால் பயமாக இருக்கிறது.அவர்கள் தான் வெளிநாட்டுகளில் இருந்து நோயை இறக்குமதி செய்தனர் என தெரிவித்தார்.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…