இன்று முதல் குருவாயூர் ரயில் தாமதமாக செல்ல உள்ளது.திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் குருவாயூர் ரயில் தாமதமாக சென்னை செல்ல உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக குருவாயூரில் இருந்து இரவு 09.35 மணிக்கு சென்னைக்கு புறப்படும் .ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 28,29, 30ஆகிய தேதிகளில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரவு 10.35 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்ல உள்ளது.
இதற்கு இணை ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வழக்கமாக காலை 07.50 மணிக்கு புறப்படும். ஆனால் 26 , 29 ,30 ,டிசம்பர் 01 ஆகிய தேதிகளில் காலை 08.20 புறப்படும்.இந்த இணை வாஞ்சி மணியாச்சியில் இணைக்கப்பட்டு சென்னை செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்து உள்ளது.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…