தாம்பரம் – செங்கல்பட்டு பிரிவில் உள்ள கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை அதிகாலை 3.55, 04.35 , 05.15 ,05.50 காலை 06.05 ,06.43 மாலை 05.18 இரவு 08.01, 09.18 மணிக்கு இயங்கி வந்த மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயங்க உள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை அதிகாலை 03.55 ,04.35 ,04.40 காலை 06.40 ,06.55 இரவு 07.25, 10.15 , 11.10 மணிக்கு இயங்கி வந்த மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைமட்டுமே இயங்க உள்ளது.
மேலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை காலை 08.40 மணிக்கு இயங்கப்பட்டு வந்த செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…