உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு ஒதுக்கி தடுப்பூசி போதிய அளவில் இல்லை, 18 வயதினருக்கு செலுத்துவதற்கு தடுப்பூசி போதிய அளவில் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு குறுகிய காலத்தில் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவு குறைவாக உள்ளது. மத்திய அரசால் ஆக்சிஜன் அளவு உயர்த்தப்பட்டாலும், தமிழகத்திற்கு இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது. போதிய அளவு உற்பத்தி அலகுகளை அமைக்கவும் பிற மாநிலங்களில் ஆக்சிஜன் பெறவும் நடவடிக்கை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மே1-ம் தேதி திட்டமிட்டப்படி 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…