மனைவி இறந்த சோகத்தில் விஷம் அருந்தி செய்துகொண்ட கணவர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது வீட்டின் அருகேயே சொந்தமாக டீ கடையை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 5 மகன்கள் மற்றும் 1 மகள் என ஆறு பிள்ளைகள் உள்ள நிலையில், இவர் தனது மனைவியுடன் இணைந்து காலை முதல் இரவு வரை இருவரும் இணைந்து டீ கடையில் வியாபாரம் செய்துவிட்டு திரும்புவர்.
இந்நிலையில், குமாரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கடந்த ஒரு வருடமாக வீட்டிற்குள் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்ட போதிலும், கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மனைவி சோகத்தில், குமார் நேற்று இரவு விஷம் அருந்திவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து இருந்துள்ளார். திடீரென அவர் வாந்தி எடுத்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது தான் அவர் விஷம் அருந்தியது தெரிய வந்தது. இதனையடுத்து இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…