மதுரை காவல் ஆணையருக்கு தான் சாக போவதாக பேசி வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூரியாதேவி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் வசிக்கும் சூர்யா தேவி என்பவர், சமூகவலைத்தளங்களில், அரசியல், சினிமா நடிகைகள் மற்றும் டிக்டாக் பிரபலங்களை;’/. விமர்சித்து வீடியோ வெளியிட்டு, அதன் மூலம் விளம்பரம் தேடி வந்தார்.
இந்நிலையில், சூர்யா தேவியின் ஆண் நண்பரான சிக்கந்தருடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து, சூர்யா தேவி மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சூர்யா தேவியை போலீசார் தேடி வந்த நிலையில், சூர்யா தேவி தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக மதுரை காவல் ஆணையருக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, காந்திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அவர் தனது வீட்டில் உட்பக்கம் தாழிட்டு, மின்விசிறியில் தூக்குமாட்டிக்கொள்வது போல், கட்டிவைத்துவிட்டு, அங்கிருந்த கட்டிலில், சூர்யா தேவி, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்த போலீசார் இதுவும் ஒரு தற்கொலை நாடகம் தானா? என போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, தான் மனஉளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சூர்யா தேவியை ஆறுதல்படுத்திய போலீசார், அருகில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…