இலங்கை கடற்படை அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் கைது…!!!

Default Image

தமிழக மீனவர்களுக்குஎதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்ற நிலையில், தமிழக மீனவர்கள் 4 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டபம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது விசைபடகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்