எனது மகள் தூக்கிட்டுக்கொண்ட 'கயிறு' எங்கே? பாத்திமா தந்தை லத்தீஃப் சரமாரி கேள்வி!

Published by
மணிகண்டன்

சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு படித்துவந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மனைவி பாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட மேலும் இரண்டு பேராசிரியர்கள் கரணம் என பாத்திமா தனது செல்போனில் பதிந்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் என பலரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீஃப், தற்போது செய்தியாளர்களை சந்தித்து பல கருத்துக்களை முன்வைத்தார்., ‘ எனது மகள் தற்கொலை செய்துகொண்டது போல தெரியவில்லை. சிசிடிவி காட்சிகள் கேட்டுள்ளோம் ஆனால் இதுவரை அது எங்களுக்கு தரப்படவில்லை. அவர் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் கயிறு எங்கே? ‘, என கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘ எனது மகள் மரணத்திற்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் கரணம். பாத்திமா நன்றாக படிக்க கூடியவர். அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களே எடுத்துள்ளார். பாத்திமா கடிதம் எழுதும் பழக்கம் உள்ளவர். அதேபோல தான் தற்போதும் கடிதம் எழுதிவைத்துள்ளார். அவர் தினமும் பேசும்போது, தான் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக கூறியிருக்கிறார். தற்கொலை செய்துகொண்ட நாளன்று கேண்டீனில் அழுதுள்ளார்.’ என தனது குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
பின்னர், ‘ இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என டிஜிபி உறுதியளித்தார்.’ என  மறைந்த சென்னை ஐஐடி கல்லூரி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

33 seconds ago
எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

53 minutes ago
”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago