தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் ஐஐடி குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு.
சென்னை புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் ஐஐடி நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தொட்டாலே உதிரும் வகையில் கட்டப்பட்டிருந்த குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்த நிலையில், தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவின் பேரில் ஐஐடி நிபுணர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். விரலால் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிரும் காட்சி தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது.
இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடுசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தவறு நடந்தது உறுதியானால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…