IG Kannan [Image source : DT Next]
விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 2 காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஐஜி கண்ணன்உத்தரவிட்டுள்ளார் . .
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஓர் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுரேஷ், சங்கர், தரணிவேல் என 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 13 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மேலும், விசாரணையை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர். =இந்நிலையில், இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக, காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன், கோட்டக்குப்பம் மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…