மக்களின் அச்ச உணர்வை வேண்டுமென்றால் சட்டமன்றம் நடைபெற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி.!

Default Image

இன்று நடைபெற்ற  சட்டப்பேரவையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா..? அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு யாரும் வரவேண்டாம் என பலகை வைத்துள்ளார். அமைச்சருக்கே கொரோனா அச்சம் உள்ள போது, நாம் ஒன்று கூடி விவாதிப்பது சரியா..? என  கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்கள் பேரவையை ஒத்திவைக்க வலியுறுத்துகின்றனர். சட்டமன்றம் கூடினால் தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். இங்குதான் மக்கள் பிரச்சினைபற்றி பேச முடியும் என்றும், சட்டமன்றத்தில் கூடியிருந்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தால்தான், மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் என பதிலளித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்