அண்ணாமலை அஞ்சல் ஊழியர்கள் பிரச்னையையும் கொஞ்சம் பேச வேண்டும் என சீமான் பேச்சு.
அஞ்சல் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய கிராமிய அஞ்சள் ஊழியர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் சீமான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அண்ணாமலை அஞ்சல் ஊழியர்கள் பிரச்னையையும் கொஞ்சம் பேச வேண்டும். இதை விட்டு மதம்,மதம் என பேசுகிறார்; அண்ணாமலை தங்கள் தலைவரிடம் இது தொடர்பாக எடுதுரைக்க வேண்டும்.எனக்கு ஓட்டு போடலனாலும் போகுது.உங்களுக்கே போட சொல்கிறேன்.
போராடினால் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் போராடி சாவோம்; இண்டர்னெட் வந்தாலும் கடிதத்திற்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த கடிதத்தை சேர்போரின் நிலை இப்படி உள்ளது? என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…