போராடினால் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் போராடி சாவோம் – சீமான்

Default Image

அண்ணாமலை அஞ்சல் ஊழியர்கள் பிரச்னையையும் கொஞ்சம் பேச வேண்டும் என சீமான் பேச்சு. 

அஞ்சல் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய கிராமிய அஞ்சள் ஊழியர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் சீமான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அண்ணாமலை அஞ்சல் ஊழியர்கள் பிரச்னையையும் கொஞ்சம் பேச வேண்டும். இதை விட்டு மதம்,மதம் என பேசுகிறார்; அண்ணாமலை தங்கள் தலைவரிடம் இது தொடர்பாக எடுதுரைக்க வேண்டும்.எனக்கு ஓட்டு போடலனாலும் போகுது.உங்களுக்கே போட சொல்கிறேன்.

போராடினால் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் போராடி சாவோம்; இண்டர்னெட் வந்தாலும் கடிதத்திற்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த கடிதத்தை சேர்போரின் நிலை இப்படி உள்ளது? என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்