மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருதரப்பினர் இடையே போட்டி நிலவி வருகிறது.
அவனியாபுரத்தில் ஜன.15ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இங்கு ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தென்கால் பாசன விவசாய சங்கத்தினரும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாய சங்கத்தினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர். இதனை எதிர்த்து தனியொரு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கூடாது என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து டி.ஆர்.ஓ குணாளன் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், தனியொரு சங்கத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என கூறியுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…