நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகள் அனைத்துமே தமிழர்களுக்கே.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழர்களுக்கே அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கலை, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றை அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டன என்றும், ஆனால் அந்த அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…