கொடநாடு விவகாரத்தில் தங்கள் மீது தவறு இல்லை என்றால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஏன் பதற வேண்டும்..?
கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீஸ் விசாரணையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எந்த தொடர்பும் இல்லையென்றால் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. தவறு இல்லையென்றால் அவர்கள் ஏன் பதற வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக, ஒருமுறைக்கு மேல் பலமுறை விசாரிக்க முடியாது என்றாலும், இதுதொடர்பாக விசாரிக்க தேவை உள்ளது என்று தமிழக அரசு கருதினால், அதற்க்கு ஒத்துழைப்பை நல்குவது, ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரின் கடமை என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…