கொடநாடு விவகாரத்தில் தங்கள் மீது தவறு இல்லை என்றால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஏன் பதற வேண்டும்..?
கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீஸ் விசாரணையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எந்த தொடர்பும் இல்லையென்றால் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. தவறு இல்லையென்றால் அவர்கள் ஏன் பதற வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக, ஒருமுறைக்கு மேல் பலமுறை விசாரிக்க முடியாது என்றாலும், இதுதொடர்பாக விசாரிக்க தேவை உள்ளது என்று தமிழக அரசு கருதினால், அதற்க்கு ஒத்துழைப்பை நல்குவது, ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரின் கடமை என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…