சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதில் அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இந்த செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு ஆபாச வீடியோக்கள் தான் காரணம் என்பதால் வீடியோக்கள் பார்ப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டது.
மேலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களில் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது. அந்த லிஸ்டில் இருந்து திருச்சியை சார்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டது.
ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.டி.ஜி.பி ரவி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது போக்ஸோ சட்டத்தில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி குழந்தை ஆபாச படத்தை செல்போனில் இருந்தாலே நடவடிக்கை என கூறினார். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…