சேலம், காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதகாவே, மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து தலைவராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளா வனப்பகுதியில், இவர் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, மணிவாசகத்தின் சொந்த ஊரான ராமமூர்த்தி பகுதியில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, அந்த ஊர்மக்கள் மணிவாசகத்தின் உடலை, அந்த ஊரில் புதைக்க கூடாது என்று, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இவரது உடல் இந்த ஊரில் புதைக்கப்பட்டால், ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி என்று கூறி மாவோயிஸ்டுகள் வரக்கூடும், இதனால் இப்பகுதி இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், இதனால் அவரது உடலை ஊருக்குள் புதைக்க கூடாது என்றும் மக்கள் மனு அளித்துள்ளனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…